கொல்கத்தாவில் பலரையும் கோபப்பட வைக்கும் சம்பவம் நடந்து உள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் பூஜா சிங் , இவர் ஒரு டியூசன் ஆசிரியர். இவர் மூன்று குழந்தைகளின் வீட்டுக்கு சென்று டியூசன் எடுத்து வருகிறார். ஒரு குழந்தையை அவரது படுக்கையறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இது நடந்த போது அந்த குழந்தையின் தாயார் அங்கு இல்லை. ஆனால் இவை அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி விட்டது.
இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். அந்த ஆசிரியை இவர்கள் தாக்கி உள்ளார்கள். அப்போது அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார். பின்பு அவர்கள் போலீஸிடம் புகார் கொடுத்தனர். அவர் எதற்காக அந்த குழந்தையை அடித்தார் என்று தெரியவில்லை. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குழந்தை என்ன தான் தவறு செய்தால் அதனை இப்படி அடிப்பதற்கு எப்படி தான் மனம் வந்ததோ .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.