கிழக்கு உக்ரெயினில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது . இதனால் உலக மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பு குறித்து பயந்து வருகின்றனர் . இந்த விவகாரம் தொடர்பாக உலக தலைவர்கள் அனைவரும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் .
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறுகையில் , " இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் " என்றார் .
அமெரிக்க அதிபர் ஓபாமா கூறுகையில் , " இந்த விவகாரம் ரஷ்ய ஆதரவு படைகள் இருக்கும் இடத்தில் தான் நடந்துள்ளது , உடனே ரஷ்ய கிளர்ச்சி படைகளையும் , உக்ரேயின் அரசு போர் நிறுத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் " என்றார் .
ஆனால் ரஷ்யாவும் உக்ரேயினும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் .
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறுகையில் , " இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் " என்றார் .
அமெரிக்க அதிபர் ஓபாமா கூறுகையில் , " இந்த விவகாரம் ரஷ்ய ஆதரவு படைகள் இருக்கும் இடத்தில் தான் நடந்துள்ளது , உடனே ரஷ்ய கிளர்ச்சி படைகளையும் , உக்ரேயின் அரசு போர் நிறுத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் " என்றார் .
ஆனால் ரஷ்யாவும் உக்ரேயினும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.