BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தது !!



2012 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்றது போல் இன்னொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது .



வியாழக்கிழமை காலையில் அந்த பெண்ணின் உடலைப் பார்த்த பொதுமக்கள் போலிஃஸிடம் தகவல் கொடுத்தனர் . பில் கிளிண்டன் வருகைக்கு காவலுக்கு சென்று இருந்ததால் காவல்துறையினரால் இரண்டு மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு வர முடிந்தது .

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரால் ஓரளவு என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது . அந்த பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த வெறியர்களிடம் இருந்து தப்பிக்க பெரும்பாடு பட்டார் என்பதை போலிஸ் கணித்தனர் .

மேலும் அவரை பள்ளி காம்பவுண்டில் வைத்து பாலியல் வன்முறை செய்த வெறியர்கள் , அவரை குச்சியால் கால் , வயிறு , மார்பு ஆகிய இடங்களில் இரத்தம் வரும்வரை அடித்துள்ளனர் . குச்சியை அவரது அந்தரங்க இடங்களில் குத்தினர் . மீண்டும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் .

இறுதியாக அந்த அப்பாவி பெண்மணி தன் வலி தாங்க முடியாமல் உயிரை விட்டுள்ளார் .

இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media