சிவசேனா எம்.பி ஒருவர் அரசின் விருந்தினர் மாளிகையில் உணவு மேற்பார்வையாளராக பணி செய்யும் ஒருவரை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்த விடீயோ வெளியாகி உள்ளது . அந்த பணி செய்பவர் ரம்ஜானிற்கு நோன்பு இருந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
ராஜன் விசாரே என்ற அந்த எம்.பி கூறுகையில் , " நாங்கள் உணவு சரி இல்லை என்று போராட்டம் நடத்தினோம் , அந்த உணவை அவர் சாப்பிட்டு அதை பரிசோதனை செய்ய்வே அவரை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தோம் . அவர் முஸ்லிம் என்றும் , நோன்பு இருக்கிறார் என்றோ எனக்கு தெரியாது .
இந்த காரணங்களை ஏற்றுக் கொள்ளாத மற்ற கட்சியினர் , சிவசேனா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.