இந்தியா வீராங்கனை குமுக்சம் சஞ்சித்தா சானு என்னும் பளுதூக்குதல் வீராங்கனை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். அதுவும் முதல் பதக்கமே இந்தியாவுக்கு தங்கப்பதக்கமாக கிடைத்து உள்ளது. பெண்கள் 48 கிலோ பளுதூக்குதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை பெற்றார். இதே பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு வெள்ளி பதக்கததை வென்றார்.
போட்டியின் முதல் நாளே இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கி விட்டது. இந்த முறை இந்தியா முதல் இடத்தை பெற முயற்சிக்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.