இது குறித்து விளக்கம் அளித்த சானியா கூறுகையில் , நான் தூதுவராக நியமிக்கப்பட்டதை ஊடகங்கள் பிரச்சினையாக மாற்றி நேரத்தை வீணடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது . நான் பாகிஸ்தானியை திருமணம் செய்து இருந்தாலும் , நான் இந்தியன் தான் . என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் என்றார் .
மேலும் தனது தாத்தா , பெரிய தாத்தா பெயர்களை கூறி அவர்கள் செய்த பணிகளை கூறினார் . தனது குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக ஹதராபாத்திற்காக உழைத்து வந்ததாகவும் , தன்னை வெளி ஆள் என்று கூறுபவர்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.