ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இஸ்ரேல் காஸா மீது அத்துமீறி தாக்குதலை நடத்தியதை எதிர்த்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா .
இந்தியா மற்றுமில்லாமல் மற்ற பிரிக்ஸ் நாடுகளும் ஆதரவாக வாக்களித்துள்ளது . 46 பேர் கொண்ட இந்த அமைப்பில் 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர் . 17 நாடுகள் வாக்களிக்கவில்லை . அமெரிக்கா மட்டும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து உள்ளது . ஐரோப்பிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.