BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

ராகுல் காந்தியை காங்கிரஸை விட்டு விரட்ட திட்டம்





தற்போது நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை கண்டிடாத படு தோல்வியடைந்தது. அவர்களால் எதிர்கட்சி தலைவர் பதவியை கூட பெறமுடியவில்லை. அத்ற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசின் முந்தைய ஆட்சி தான் என கூறப்பட்டது. ஊழலகளால் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுத்து விட்டனர் . ஆனால் இதற்கு இன்னொரு முக்கிய காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறை தான் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளையே அவருக்கு எதிர்ப்பு உள்ளது. தான் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இருப்பவர் ராகுல் காந்தி. அவரால் எப்படி காங்கிரஸ் கட்சியை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.


இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான போனி பிரசாத் வர்மா கருத்து தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரம்கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் காந்தி குடும்பத்தை ஒரம்கட்ட நினைப்பவர்கள், அவர்கள் வேறு கட்சியுடன் தொடர்பு வைத்து உள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் கட்சி நல்ல நிலைக்கு வருவதற்கு போனி விடமாட்டார் போல.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media