BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 3,745 கோடி ரூபாய் அபராதம் !!



கிரிஷ்ணா - கோதாவரி படுக்கையில் , இயற்கை எரிவாயுவை எடுப்பதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட குறைவான எரிவாயுவை உற்பத்தி செய்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு 3,745 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது .

ஏற்கனவே அவர்களுக்கு கடந்த 4 நிதி ஆண்டுகளில் , ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 14 ஆயிரத்து 280 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media