இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது. டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாளும் ஒரு நாள் போட்டியில் நன்றாக ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு பதில் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Friday, 29 August 2014
இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது. டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாளும் ஒரு நாள் போட்டியில் நன்றாக ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு பதில் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.