காஷ்மீருக்கு உங்களது பங்களிப்பை அளித்து
வீட்டீர்களா? வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய இயற்கைப் பேரழிவில்
இருந்து தப்பியவர்கள் மீண்டும் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகள் மாயமாகிவிட்ட, தெருக்கள் சகதி, குளங்களாகக் காட்சியளிக்கும்,
மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒழுங்கற்று இருக்கும் மாநிலத்தில்,
இது எளிது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில், நாடு
முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்தப் பணியில்
பங்கேற்று நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டியது அனைவரின் கடமையாகும்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும பத்திரிகைகளின் வாசகர்கள், தொடர்ந்து சீரான அளவில் உதவி செய்து வருகின்றனர். இந்தப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை நீங்களும் வழங்கலாம்.
'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம். ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், 'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND'என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம். வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001. ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்தோர் குறித்த முதல் பட்டியல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளியிடப்பட்டது. அடுத்தப் பட்டியல், இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும். காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை. மனோஜ் குமார் சொந்தாலியா, தலைவர் & நிர்வாக இயக்குநர்
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும பத்திரிகைகளின் வாசகர்கள், தொடர்ந்து சீரான அளவில் உதவி செய்து வருகின்றனர். இந்தப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை நீங்களும் வழங்கலாம்.
'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம். ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், 'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND'என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம். வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001. ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்தோர் குறித்த முதல் பட்டியல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளியிடப்பட்டது. அடுத்தப் பட்டியல், இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும். காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை. மனோஜ் குமார் சொந்தாலியா, தலைவர் & நிர்வாக இயக்குநர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.