இன்று மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட்டது. இது உலகின் முக்கிய சாதனை ஆகும். இதனை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட மங்கள்யானை பற்றிய சில அரிய தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்.
* செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக தான் மங்கள்யான் செலுத்தப்பட்டுள்ளது.
* இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் மங்கள்யானின் செயல்களை பெங்களூரில் இருந்து கண்கானித்து வருகிறார்கள்.
* மங்கள்யானுக்கு மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
* விண்வெளியில் இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதை உறுதிபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
* மங்கள்யான் விண்கலத்தின் எடை 15 கிலோ ஆகும்.
* மங்கள்யானில் மொத்தம் 5 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
* செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் நாலாவது நாடு இந்தியா ஆகும்.
* முதல் முயற்சியிலையே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும்.
* இந்த திட்டத்துக்கு ஆன செலவு ஹாலிவுட் படமான கிராவிட்டி எடுக்க ஆன செலவை விட குறைவு ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.