இந்நிலையில் இது தொடர்பாக அந்த ஜூ இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அந்த மாணவர் தடுக்கி விழவில்லை, அவன் வேண்டுமென்றே தான் உள்ளே குதித்து உள்ளான். ஜூ வில் உள்ள பாதுகாப்பு வேலிகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. சிக்கி கொண்ட மாணவனை மீட்க எங்கள் ஊழியர்கள் பாடுபட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
Wednesday, 24 September 2014
புலி மீது எந்த தவறும் இல்லை, எல்லா தவறும் மாணவன் மீது தான் என ஜூ அறிக்கை
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.