கனிமொழி தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது
இன்று காலை கனிமொழி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதையடுத்து அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார் என்று பரபரப்பு கிளம்பியது, ஆனால் அதை திமுக தரப்பினர் மறுத்தனர், அவர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக நாள் நேரம் பாராமல் தயார் செய்து கொண்டிருந்ததால் தான் இம்மாதிரி மயக்கம் ஏற்பட்டது என்றும் கூறினார்கள்.
இன்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கனிமொழி எம்பி சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் விரைந்து குணமடைந்து வருவதால் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்கள்
இன்று காலை கனிமொழி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதையடுத்து அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார் என்று பரபரப்பு கிளம்பியது, ஆனால் அதை திமுக தரப்பினர் மறுத்தனர், அவர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக நாள் நேரம் பாராமல் தயார் செய்து கொண்டிருந்ததால் தான் இம்மாதிரி மயக்கம் ஏற்பட்டது என்றும் கூறினார்கள்.
இன்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கனிமொழி எம்பி சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் விரைந்து குணமடைந்து வருவதால் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.