ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகளை விடுதலை செய்துள்ளனர் . இவரகள் சிறப்பு விமானத்தில் இந்தியா வர உள்ளனர் . இவர்களுடன் பிடிபட்டு இருந்த 137 இந்தியர்களும் இன்று இந்தியா வருகின்றனர் .
9.30 மணி அளவில் விமானம் மும்பை விமான நிலையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . விமானம் ஈராக் நாட்டின் எர்பில் நகரில் இருந்து அதிகாலை 4:30 மணி அளவில் கிளம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.