BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 July 2014

திருப்பதியில் இனி புது லட்டு



திருப்பதி என்றாலே நம் எல்லாருக்கும் தோனுவது லட்டு தான் .அதன் சுவை நம்ம பெரிய பெரிய ஸ்வீட் ககைகளில் கூட கிடைக்காது. திருப்பதி ஏழுமலையானை பார்க்க இருக்கும் கூட்டம் அங்கு லட்டு வாங்குவதற்கும் இருக்கும். இப்போது அந்த லட்டு பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் வருகிறது. முன்பு இருந்ததை விட இப்போது லட்டின் எடையையும் ,தரத்தையும் உயர்த்த இருக்கிறாற்கள். இந்த செய்தி பக்தர்களுக்கு இனிப்பாக அமைந்து உள்ளது.

இதனை தேவஸ்தான நிர்வாக அதிகாரி எ.எம்.கோபால் கூறினார். இதனை ஒவ்வொரு மாதமும் பக்தர்களின் குறைகளை கேட்டறியும் 'டயல் யுவர் இ.ஒ" நிகழ்ச்சியில் தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media