இப்போது இந்தியா இலங்கை கையில் இருக்கிறது , ஆனால் அன்று இலங்கை அடங்கி கிடந்தது . அதற்கு முக்கிய காரணம் விடுதலை புலிகள் ,இலங்கையை அடக்கி தங்கள் கட்டுபாட்டில் வைத்து இருந்தார்கள். வீரம் என்பதின் மறுபெயராக திகழ்ந்தவர் வேலு பிராபாகரன். 30 ஆண்டு கால போரை பிராபாகரனை கொன்று விட்டதாக கூறியும் பல இலட்சம் தமிழர்களையும் கொன்று முடிவுக்கு கொண்டு வந்தான் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே .
இப்போது அவர்கள் மீண்டும் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்து உள்ளன. அந்த இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 தலைவர்கள் கைது செய்யபட்டு உள்ளார்கள். இதனை தொடங்க ஐரோப்பியா நாடுகள் வழியாக நிதி திரட்டி வருகிறார்கள். கைது செய்யபட்ட 4 பேர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அடையாள அட்டை வைத்து இருந்தார்.
இலங்கையை அடங்குவதற்கும் ,மீதம் இருக்கும் ஈழ தமிழர்கள் நல்வாழ்விற்கும் விடுதலை புலிகள் மீண்டும் வருவதே சிறந்த வழி. விடுதலை புலிகள் இருந்து இருந்தால் சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு நடந்தே இருக்காது என்று கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.