BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 July 2014

இனி பஸ்ஸில் பாட்டு பாடினால் 5 ஆயிரம் அபராதம்


பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சென்றால் அது எப்போதும் கலகலப்பாக தான் இருக்கும். அவர்கள் பாட்டு பாடி கொண்டும், நடனம் ஆடி கொண்டும் செல்வார்கள். இது அவர்களுக்கு சந்தோஷத்தை தந்தாலும் இது சில சமயங்களில் பேருந்தில் உள்ள சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் சில நேரங்களில் பேருந்துகளில் இதனால் சண்டைகளும் நடக்கும்.



ஆனால் இப்போது அதற்கு கனடாவில் தடை விதித்து உள்ளார்கள். இதனை மீறி பேருந்தில் பாட்டு பாடினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார். அங்கு உள்ள சில இசை குழுவினர் எப்போதும் பேருந்தில் பாட்டு பாடி கொண்டு தான் செல்வார்கள். இந்த உத்தரவு அவர்களது மகிழ்ச்சியை பறிப்பதாக உள்ளது என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media