இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2022 ஆம் ஆண்டு செயல்பட உள்ளது இந்த தகவலை ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் தெரிவித்தார். கடந்த 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயிலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. இந்தியர்களின் நீண்ட நாள் கனவு செயல்பாட்டிற்கு வர போகிறது.
கடந்த 1980 களில் இருந்து இந்தியாவில் உள்ள ரயில்களில் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிறிய நாடுகளான தைவான் , வியட்னாம், மொனாக்கோ நாடுகளில் கூட அதிவேக ரயில்கள் வந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் தான் சில ரயில்களின் வேகம் அதிகரிக்க பட உள்ளது.
சீக்கிரம் வாப்பா புல்லட்டு !!
கடந்த 1980 களில் இருந்து இந்தியாவில் உள்ள ரயில்களில் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிறிய நாடுகளான தைவான் , வியட்னாம், மொனாக்கோ நாடுகளில் கூட அதிவேக ரயில்கள் வந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் தான் சில ரயில்களின் வேகம் அதிகரிக்க பட உள்ளது.
சீக்கிரம் வாப்பா புல்லட்டு !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.