மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் பாராட்டப்பட வேண்டிய ஒரு திட்டம் "கணினிமய இந்தியா" . இந்த திட்டம் கணினி உள்ளவர்கள் மற்றும் கணினி இல்லாதவர்கள் இடையே உள்ள இடைவேளியை குறைப்பதற்கு ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும் பிரான்ட்பான்ட் மூலம் இணைக்கப்பட்டு இன்டெர்னெட் சேவை வழங்கப்படும். இதற்காக கிராம்ப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் என்று ஒன்றை தொடங்க உள்ளார்கள் .இதற்காக ஆரம்ப கட்ட நிதியாக 500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அனைவரும் இணையம் கிடைப்பது என்பது நல்ல திட்டம் தான் . ஆனால் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்று இணையத்தால் எத்தனை பேர் முன்னேறி வருகிறார்களே அத்தனை நவர்கள் வாழ்க்கையில் வீணாகி வருகிறார்கள். எனவே அரசு இணையத்தில் சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் .யாருக்கும் பயப்படாமல் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் உண்மையான் வெற்றி பெறும்.
"கணினிமயம்" என்று நினைத்து உள்ளே போனால் எல்லாம் "கன்னிமயமாக " இருக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.