ரஜினி நடித்து தற்போது வெளிவந்து வெற்றி பெற்ற படம் கோச்சடையான். இந்த படத்தை இயக்கியவர் அவரது மகள் சவுந்தர்யா . முதல் படமே வெற்றி பெற்றது. அடுத்த படம் குறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை. இந்நிலையில் தனது தாய் தந்தையின் பெயர்களை தனது கைகளில் பச்சை குத்தி உள்ளார்.
தனது தாய் தந்தை மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்ததாக கூறினார்.
பச்சை குத்தினால் தான் பாசம் இருக்கிறது என்றில்லை , ஆனால் தங்கள் பொழுதுபோக்கு காதலர்களின் பெயர்களை பச்சை குத்துவதற்கு இது எவ்வளவோ மேல்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.