சென்னைக்கும் சனிகிழமைக்கு கடந்த சில வாரங்களாக ஒத்து வரவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு விபத்து நடந்து கொண்டு இருக்கிறது.
1. ஜூன் மாதம் 28–ந்தேதி மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து . இந்த விபத்தில் 61 பேர் பலியாகினார்கள்.
2. ஜூலை 5–ந்தேதி நள்ளிரவில் செங்குன்றம் அருகே சுற்றுசுவர் இடந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டார்.
3. ஜூலை 12–ந்தேதி பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் கட்டிடம் முழுவதும் எரிந்தது. அங்கு இருந்த முக்கியமானவைகளும் எரிந்து சாம்பலாகின.
4. ஜுலை 26 - தேதி, அதாவது நேற்று எழிலகம் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து செயல்பட்டு இந்த தீ அணைக்கப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.