
வாட்ச் என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும் . அதிலுல் டைட்டன் வாட்ச் கட்டினால் ஒரு ரிச் லுக்கே வந்து விடும். நாம் அனைவரும் அது தனியார் நிறுவனம் என்று தானே நினைத்து வந்து உள்ளோம் ,ஆனால் அதில் தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது. இது டாடா குழுமமும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தும் நிறுவனம். இதில் தமிழக அரசுக்கு 28 சதவீத பங்குகள் உள்ளன. உலகளவில் வாட்ச் தயாரிக்கும் கம்பெனிகளில் டைட்டன் நிறுவனம் 5 வது இடத்தில் உள்ளது. 32 நாடுகளுக்கு டைட்டன் வாட்ச் அனுப்பபடுகிறது. சோனாடா, பாஸ்ட்டிராக் போன்றவைகளும் இவர்களுடையது தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.