BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 31 August 2014

மனைவியின் தீராத செக்ஸ் வெறியால் விவாகரத்து பெற்ற கணவர்





நாம் செய்தித்தாள்களிளும் செய்திகளிளும் கட்டாயம் படிக்கும் செய்தி ஆண்களினால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள். ஆனால் இங்கே சற்று மாறாக ஒரு பெண் ஒரு ஆணை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தியுள்ளார் என்று தான். அந்த கொடுமைகளால் அந்த பெண்ணிடம் விவாகரத்து வாங்கிவிட்டார் அந்த கணவர்.

அந்த தம்பதிகளுக்கு ஏப்ரல் மாதம் 2012 இல் திருமணம் நடந்தது. அதில் இருந்து அந்த பெண் அவரது கணவரிடம் அதிக செக்ஸை எதிர்பார்த்து உள்ளார். கணவரும் தன்னால் முடிந்தளவு மனைவியை திருப்திபடுத்த நினைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி திருப்தியடைய வில்லை. தீவிர செக்ஸ் வெறியால் மனைவி அவளது கணவரை அதற்கான மருந்து எடுத்துக்க சொல்லி கட்டாயப் படுத்தியுள்ளார். இப்படி பல முறை கட்டாயபடுத்தி செக்ஸில் ஈடுபட வைத்துள்ளார். அவர் சம்மதிக்காவிட்டால் செக்ஸுக்காக வேறு ஆணை நோக்கி சென்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஒரு முறை அவர் வைத்து வலியால் பாதிக்கப்பட்டு அப்பண்டிஸ் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் டாக்டர் அவரை செக்ஸில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவி அப்போதும் விடாமல் செக்ஸில் ஈடுபடுத்தியுள்ளார். மனைவி நல்ல மனநல மருத்துவரிடம் பரிசோதிக்க நினைத்த கணவரின் முடிவுக்கு மனைவி சம்மதிக்கவில்லை.

கொடுமைகள் பொருக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் கணவர், அங்கு தான் சந்தித்த கொடுமைகளை பட்டியலிட்டுள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி அந்த ஆணுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media