BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 31 August 2014

35,000 மக்கள் இணைந்து உருவாக்கிய உலகின் பெரிய கொடி . சாதனை புரிந்தது நேபாள் !! (படங்களுடன் )



நேபாளின் காட்மாண்டுவில் 35,000 மக்கள் சேர்ந்து நேபாள் நாட்டின் கொடியை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர் . இதற்கு முந்தைய உலக சாதனை பாகிஸ்தானின் லாகூரில் 28,957 மக்களால் செய்யப்பட்டது . அந்த சாதனை இப்போது நேபாளில் முறியடிக்கப்பட்டுள்ளது .

நேபாள் நாட்டின் கொடி மட்டும் தான் செவ்வக வடிவில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த சாதனையை செய்ய மக்கள் அனைவரும் சில கார்டுகளை கையில்  பிடித்துக் கொண்டு நின்றனர் . அவர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப கொடியின் நிறங்களுக்கு ஏற்ற கார்டுகளை கையில் பிடிக்கச் செய்தனர் .












Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media