சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.துபையில் இருந்து சனிக்கிழமை காலை சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்க
இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது முகமது யூசப், முகமது ஆகிய
இருவரிடமும் தலா அரை கிலோ தங்கம் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.