BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள சச்சினின் சுயசரிதை வெளிவருகிறது




கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகள் படைத்து அதன் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே இல்லை. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இந்நிலையில் அவரது சுயசரிதை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சச்சினை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கும் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media