கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகள் படைத்து அதன் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே இல்லை. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இந்நிலையில் அவரது சுயசரிதை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சச்சினை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கும் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
Wednesday, 3 September 2014
அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள சச்சினின் சுயசரிதை வெளிவருகிறது
கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகள் படைத்து அதன் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே இல்லை. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இந்நிலையில் அவரது சுயசரிதை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சச்சினை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கும் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.