மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோய் எபோலா. இந்த நோய்க்கு அங்கு இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வந்த 181 பயணிகளில் 6 பேருக்கு எபோலா வைரஸ் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எபோலா நோய் இல்லை என்பது நிருபணம் ஆன பின்பு தான் அவர்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
Wednesday, 3 September 2014
விமானம் மூலம் இந்தியா வந்தது எபோலா
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோய் எபோலா. இந்த நோய்க்கு அங்கு இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வந்த 181 பயணிகளில் 6 பேருக்கு எபோலா வைரஸ் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எபோலா நோய் இல்லை என்பது நிருபணம் ஆன பின்பு தான் அவர்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.