மதுரையில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அழகிரி விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அழகிரி முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இதனை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கியது.
Wednesday, 3 September 2014
கைதாகாமல் இருக்க அழகிரி முன் ஜாமீன் வாங்கினார்
மதுரையில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அழகிரி விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அழகிரி முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இதனை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கியது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.