பொது அறிவு -2
-----------------------------
Ø
‘பை’ என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடி இந்திய பெண்மணி யார்? -பம்பாய் ஜெயஸ்ரீ
Ø
மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? -மஞ்சள் நிற கால்களையுடைய பச்சைப்புறா
Ø
2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி சிலை திறக்கப்பட்டது.
அந்த சிலையின் உயரம் மற்றும் அது அமைந்துள்ள இடம் எது? - 70 அடி, பாட்னா
Ø
கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது
சட்டையில் அணிந்திருந்த பெயர் பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது? - ஏதெனா
Ø
லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் வரும் கதாபாத்திரமான லில்லிபுட் நகரத்திற்கு
குலிவர் பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன? – ஆன்டிலோப்
Ø
பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர்
என்ன? - உஜ்ஜைனி
Ø
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தவர் யார்?- ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்
Ø
அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின் சகோதரர் பெயர் என்ன?
– காசிம்
Ø
கோள்களில் மிகவும் சூடான கோள் எது? – வீனஸ்
Ø
அதுல் கோச்சார் என்பவர் யார்? - இந்தியாவில் பிறந்து லண்டனில்
வசித்து வரும் புகழ்பெற்ற
சமையல் கலைஞர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.