BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

கங்கையை சுத்தம் செய்ய 200 வருடம் ஆகும் , மோடிக்கு உச்ச நீதிமன்றம் பதில் !!



மோடி அரசின் கங்கையை சுத்தம் செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் , கங்கை நதியை சுத்தப்படுத்த 200 ஆண்டுகள் ஆனாலும் முடியாது . எனவே தற்போது ஒரு கச்சிதமான திட்டத்துடன் வரும்படி மோடி அரசிடம் சொல்லியுள்ளது .

உச்ச நீதிமன்றம் அளித்த பதில் வருமாறு , " உங்களின் திட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் , இந்த திட்டம் 200 ஆண்டுகள் ஆனாலும் முடியாது , கங்கையும் சுத்தம் அடையாது . நீங்கள் செய்கின்ற செயல்கள் மூலம் கங்கை தன் பழைய புகழை அடைவதை எதிர்கால சந்ததியினர் பார்க்க வேண்டும் . மேலும் நாங்கள் அனைத்து விதத்திலும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் . நாங்கள் உங்களுக்காக அங்கே உள்ள சுகாதாரக் கேடு விளைவிக்கும் நிறுவனங்களையும் மூட தயாராக இருக்கிறோம் . "




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media