பெண்களை கடத்தும் புதுவிதமான டெக்னிக் - எச்சரிக்கை விடுக்கும் டி.ஏ.வி பள்ளி
சென்னையில் உள்ள டி.ஏ.வி பள்ளி முதல்வர் ஒரு சர்க்குலர் விடுத்திருந்தார், அதில் சாலையில் தனியாக ஏதேனும் ஒரு குழந்தை அழுதால் அந்த குழந்தைய போலிஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கவும், அப்படி இல்லாமல் அந்த குழந்தை சொல்லும் அட்ரஸ்சிற்கு அந்த குழந்தையை அழைத்துச் என்றால் அழைத்து வந்த பெண்களை கடத்தி கற்பழித்தல், விபச்சாரம் போன்ற செயல்களுக்கு உட்படுத்த வாய்ப்புண்டு என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து பரபரப்பு கிளம்பியது, இது குறித்து போலிசார் தெரிவிக்கையில் சென்னையில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பஞ்சாப் மாநிலத்தில் இப்படி நடந்ததாகவும் அங்குள்ள டி.ஏ.வி பள்ளி இந்தியா முழுதும் உள்ள பிற டி.ஏ.வி பள்ளிகளுக்கு தெரிவித்து எச்சரிக்கையாக இருக்க சொன்னதாகவும் தெரிவித்ததாக கூறினார்கள்.
அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஷேர் செய்யுங்கள்
சென்னையில் உள்ள டி.ஏ.வி பள்ளி முதல்வர் ஒரு சர்க்குலர் விடுத்திருந்தார், அதில் சாலையில் தனியாக ஏதேனும் ஒரு குழந்தை அழுதால் அந்த குழந்தைய போலிஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கவும், அப்படி இல்லாமல் அந்த குழந்தை சொல்லும் அட்ரஸ்சிற்கு அந்த குழந்தையை அழைத்துச் என்றால் அழைத்து வந்த பெண்களை கடத்தி கற்பழித்தல், விபச்சாரம் போன்ற செயல்களுக்கு உட்படுத்த வாய்ப்புண்டு என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து பரபரப்பு கிளம்பியது, இது குறித்து போலிசார் தெரிவிக்கையில் சென்னையில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பஞ்சாப் மாநிலத்தில் இப்படி நடந்ததாகவும் அங்குள்ள டி.ஏ.வி பள்ளி இந்தியா முழுதும் உள்ள பிற டி.ஏ.வி பள்ளிகளுக்கு தெரிவித்து எச்சரிக்கையாக இருக்க சொன்னதாகவும் தெரிவித்ததாக கூறினார்கள்.
அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஷேர் செய்யுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.