BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 5 September 2014

மத்திய பிரதேசத்தில் 1,600 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மோடியின் ஆசிரிய தின உரை !!



மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 1,600 மாணவர்களின் உயிர் இன்று மோடியின் முதல் ஆசிரியர் தின உரையால் காப்பாற்றப்பட்டது .

150 வருடங்கள் பழமையான அந்த பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது . இந்த சம்பவம் ஒரு 10.20 மணி போல நடந்தது . ஆனால் இன்று மட்டும் மோடியின் சிறப்பு ஆசிரிய தின உரையைக் கேட்க மாணவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் 12:00 மணிக்கு வரச் சொன்னதால் மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது . பொதுவாக அந்த இடத்தில் 10:00 மணி அளவில் மாணவர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டு இருக்கும் .

இன்று சிறப்பு உரையைக் கேட்க மாணவர்கள் அனைவருக்கும் நேரங்கள் தள்ளி வைக்கப்பட்டது . அதனால் அந்த இடத்தில் கூரை இடிந்து விழும் போது ஒருவரும் இல்லை . எனவே 1,600 மாணவர்களும் காப்பாற்றப்பட்டனர் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media