இன்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் இன்று கசகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவா உடன் மோதினார் . இறுதிப் போட்டியான இந்த போட்டியில் முதலில் மேரி கோம் தடுமாறினாலும் இறுதியில் தங்கம் வென்று அசத்தினார் . இதன் மூலம் ஆசியப் போட்டிகளில் முதல் தங்கம் பெறும் குத்துச் சண்டை வீராங்கனை என்று பெருமையைப் பெற்றார் .
இவருக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது . நாமும் தங்க மங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கலாமே !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.