ஒலிம்பிக் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் குடித்து விட்டு அதி வேகத்தில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . 29 வயது பெல்ப்ஸ் அதிகாலை 1.30 மணி அளவில் போலிசாரிடம் பிடிப்பட்டார் .
இவர் 72 வேக அளவில் செல்ல வேண்டிய வேகக் கட்டுப்பாடு இருந்த இடத்தில் 135 கிமீ வேகத்தில் சென்றதால் இவரை போலிசார் கைது செய்தனர் . கைது செய்த பின் இவரை போலிசார் ரிலிஸ் செய்தனர் .
பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.