ஜெய்பூரில், 22 வயது பெண் ஒருவர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோஹன்டி என்பவர், தன்னை ஏழு மாதங்கள் கற்பழித்ததாக மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் குற்றச்சாட்டை நேற்று பதிவு செய்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி தன்னை மோஹன்டி கற்பழித்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே பேசி கொண்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும், சென்னை, ஆக்ரா, கோவா மற்றும் பாரத்பூரில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்த் பதிவுகளை ஆதாரங்களாக வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப் பட்ட மோஹன்டியால் தனக்கு ஆபத்து ஏதாவது நேரிட வாய்ப்புள்ளது என்று, தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பெண் கேட்டு கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப் பட்ட மோஹன்டியால் தனக்கு ஆபத்து ஏதாவது நேரிட வாய்ப்புள்ளது என்று, தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பெண் கேட்டு கொண்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.