பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான மோடி, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக, மன்னிப்பு எதுவும் கேட்க தேவையில்லை என்று நடிகர் சல்மான் கான் கூறியிருந்தார். சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
"மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான் கூறியிருப்பது, இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா? சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்." என்று இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பில் தெரிவித்து இருந்தனர்.
"மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான் கூறியிருப்பது, இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா? சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்." என்று இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பில் தெரிவித்து இருந்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.