பாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித் . இவர் இப்போது மத்திய பிரேதச அரசின் சுகாதார தூதராக நியமனம் செய்யபட்டு உள்ளார். இதனை அந்த மாநில அரசு கூறியது. இவர் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் சுகாதாரத்தை தூய்மையாக வைது இருக்க கண்டிப்பாக உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இவர் இதற்கு முன்பே என்.டி. டிவி யில் சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் இருந்து உள்ளார். அது தான் சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக டிவியில் வந்த முதல் நிகழ்ச்சி. இதற்க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவருக்கு பிடித்த விலங்கு யானை ,அவற்றை காப்பதற்காக ஒரு அமைப்பில் செயல்பட்டு வந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.