தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்ததற்காக வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக சன்டிவி நிறுவனத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பி.எஸ்.என்.எல் முறைகேடு விவகாரத்தில் சன்டிவியின் முன்னாள் இயக்குனர் சக்சேனா அப்ரூவராக மாறியதினால் விசாரணையில் இந்த முறைகேடு தொடர்பான பல விவரங்கள் வெளிவந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இதையடுத்து வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் இந்த ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ சன் டிவியை மூன்று மாத காலத்துக்கு முடக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
# சன்டிவியை மூடும் நடவடிக்கையை ஆதரித்தால் ஒரு லைக் போடுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.