சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை அன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இன்று நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஒரு பெண் உள்பட 6 உடல்கள் கண்டு எடுக்க பட்டு உள்ளது. மழை காரணமாக மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.