BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

அமைச்சருக்கு குட்டை பாவாடை அனுப்புகிறது காங்கிரஸ் !!

கோவாவில் அமைச்சராக இருப்பவர் சுதின் தவலிகர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்தார் அதில் , கோவாவில் உள்ள பெண்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு வெளியே செல்வதை தவிர்க்கவும் .இது நமது கலாசாரத்திற்கு ஒத்து வராது என்று கூறி இருந்தார். இந்த கருத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் , இதில் எப்படி ஒரு அமைச்சர் தலையிடுவது என கேட்க தொடங்கினார்கள்.



காங்கிரஸ் வழக்கம் போல் புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்துக்கொண்டு, அந்த அமைச்சருக்கு குட்டை பாவாடையை அனுப்ப முடிவு செய்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இதன் மூலம் குட்டை பாவாடை கலாசாராத்தை பாதிக்காது என கூற விரும்புகிறார்களாம்.

இப்போது நமது நாட்டில் சில புத்தி கெட்டவர்கள் ,தவறான மனதுடன் பெண்களை பார்க்கிறார்கள் என்பதால் உடையில் சிறிது கட்டுபாட்கள் இருப்பதில் தவறு இல்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media