BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

மோடி குற்றவாளி தான் : நீதிமன்றம் தீர்ப்பு !!

குஜராத் மாநிலத்தில் 2012 இல் நடைபெற்ற தேர்தலின் போது மோடி வேட்பு மனு செய்யும் போது மனைவி என்னும் இடத்தை நிரப்ப வில்லை. ஆனால் 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தனது மனைவியின் பெயரை குறிப்பிட்டார். அவரின் பெயர் யசோதா பெண் ஆகும். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் என்று ஆம் ஆத்மி குஜராத் மாநில தலைவர்களில் ஒருவரான நிஷாந்த் ஷர்மா வழக்கு பதிவு செய்து இருந்தார்.



இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மோடி செய்தது சட்டப்படி குற்றம் தான் .ஆனால் இந்த புகாரை அந்த செயல் நடந்து 1 ஆண்டுகளுக்குள் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அவர் வழக்கு பதிவு செய்தது 1 ஆண்டு 4 மாதங்கள் கழித்து ஆகும் . எனவே இந்த புகாரை எடுத்து கொள்ள முடியாது அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media