BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

கருகலைப்பிற்கு 90 ஆண்டுகள் கழித்து அனுமதி கொடுத்தது பெரு நாடு !!



கடந்த 90 ஆண்டுகளாக கருவை கலைப்பதை ஒரு குற்றமாக பெரு நாட்டில் கருதி வந்தனர் .

ஆனால் இப்போது 90 ஆண்டுகள் கழித்து கரு கலைப்பதற்கு பெரு அரசு அனுமதி அளித்துள்ளது . அந்த அனுமதிக்கும் சில விதிமுறைகள் உண்டு . அதிகபட்சமாக 22 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க மட்டுமே அனுமதி உண்டு . அதுவும் தாயின் உடல் நலன் தாயின் உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தாலே கருவை கலைக்க அந்த சட்டத்தில் அனுமதி உண்டு .

லத்தீன் அமெரிக்க நாடுகளில் சில நாடுகள் க்யுபா , கயனா , உருகுவே போன்ற நாடுகளை தவிர அனைத்து நாடுகளிலும் கரு கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media