நமது நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டிவிட்டர் இணையதளத்தில் இணைய உள்ளார். டிவிட்டருக்கு வரும் முதல் இந்திய ஜனாதிபதி இவர் தான். இவர் ஏற்கனவே பேஸ்புக்கில் உள்ளார் ,அந்த பக்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இன்று காலை டிவிட்டரில் இணைய உள்ளார்.
நமது நாட்டின் தலைவர்கள் அதிகம் சமூக வலைதளத்திற்கு வருவது வரவேற்கவேண்டிய செயலாகும். இதன் மூலம் நாம் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளலாம். "அம்மா" எப்போது டிவிட்டருக்கு வருவாரோ என்று தமிழர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் .அவ்வாறு வந்துவிட்டால் அம்மா மலிவு விலையில் அம்மா இன்டர்நெட் என்று ஒன்று தொடங்கி விடுவார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.