BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 July 2014

பிரான்சிடம் ரூ.8,200 கோடி கடன் வாங்க உள்ளது இந்தியா !!


வெளிநாட்டு சுற்றுப் பயணமாக பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் பேபியஸ் இந்தியா வந்துள்ளார் . அப்போது அவர் இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு பில்லியன் யுரோக்கள் ( ரூ.8,200 கோடி ) கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார் .

பருவநிலையில் அதிக மாற்ற்ங்கள் ஏற்படுவதால் அந்த மாற்றத்தை தடுத்து கட்டுப்படுத்தவும் , இந்தியாவின்  ஊரக மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த கடனை வழங்குவதாக தெரிவித்தார் .

மேலும் இந்த பருவநிலை மாற்றம் விவகாரத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media