BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாம்

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று புது தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது சீனா. இந்த ஐபோனை பயன்படுத்துவோர்களை அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று எளிதல் டிராக் செய்து விடலாம் என்று கூறி உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள பிரிக்வன்ட் லோகேஷன்ஸ் என்னும் வசதி தான். அதன் மூலம் எல்லா டேட்டாக்களையும் நாம் கைப்பற்றிவிட முடியும் .



இந்த வசதி ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே உள்ளது. இவை 2013 மாடல்களில் இருந்து வர தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்த தகவலும் கூறவில்லை.

ஏற்கனவே எல்லா நாடுகளையும் உளவு பார்த்து வரும் அமெரிக்காவிற்கு இந்த புது டெக்னாலஜி வேறு உதவியாக இருக்கும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media