பாராளுமன்றத்தில் மோடிக்கு புதிய பதவி தரப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இங்கு தலைமை கொறடாவாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் குழு தலைவராக அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இங்கு தலைமை கொறடாவாக பிரகாஷ் ஜவடேகரும் ,துணை கொறடாவாக சந்தோஷ் பங்வாரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.