2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற போவதாக செய்திகள் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கத்தார் நாட்டில் போட்டி நடைபெறும் காலத்தில் கடும் வெயில் இருக்கும் என்பதே முக்கிய காரனம் ஆகும். இதனால் விளையாடும் வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிகம் பாதிப்படைவார்கள்.
இவ்வாறு பிபா அமைப்பில் உள்ள ஜெர்மன் நாட்டு தலைமை குழு உறுப்பினர் தியோ ஜூவாஞ்சீகர் கூறியுள்ளார். ஆனால் கத்தார் நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயில் காலத்தில் குளிரூட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறுகிறார்கள். இதனால் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.