BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 23 !!



இந்தியாவின் இஸ்ரோ வெற்றிகரமாக தன்னுடைய பி.எஸ்.எல்.வி சி - 23 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது . இந்த ராக்கெட்டில் 5 வின்களங்கள் உள்ளது .

இன்று காலை 9:52 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது . இந்த ராக்கெட் 44.44 மீட்டர் உயரும் 230 டன் எடையும் கொண்டதாக இருக்கிறது . ராக்கெட் ஏவுதளம் சென்னையில் இருந்து 80 கீமீ தூரத்தில் உள்ளது .

இந்த ராக்கெட்டில் உள்ள முக்கிய விண்களம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்பாட் - 7 என்னும் விண்களம் . இது 714 கிலோ எடை கொண்டது . மேலும் ஜெர்மணியின் ஐசாட் (14 கிலோ) , கனடாவின் என்எல்எஸ்7.1 மற்றும் என்எல்எஸ்7.2 , சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெளாஸ் ஆகிய விண்களங்களை தூக்கிச் சென்றுள்ளது .

இது புதிதாக அரசு பொறுப்பேற்ற பின் இந்தியா அனுப்பும் முதல் ராக்கெட் . ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்த்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டை தெரிவித்தார் .

இதுவரை  பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 35 வெளிநாட்டு விண்கள
ங்களை விண்ணில் செலுத்தியுள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media