BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

வருகிறது முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.




பகலிரவு போட்டிகளை நடத்த ஐசிசி அமைப்பு 2012 ஆம் ஆண்டே அனுமதி அளித்து விட்டது. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media