கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.
Monday, 30 June 2014
வருகிறது முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.